Monday 15 July 2013

கவிதை .... காவியம்

 
                         
    
கவிதை தான் எழுத நினைத்தேன் ....
உன் கண்களை பார்க்கும் முன் வரை ....
ஆனால் ....
ஒரு காவியமே படைத்துவிட்டேன் ....
அதில் நான் "காவியத் தலைவன் " ஆகிவிட்டேன் ...
என்  காதலால் ..... 
உன்னை அதில் "காவியத் தலைவி" யாக்கிவிட்டேன்
 

காதலுடன் (ஆட்டோகிராப்) பாலா (பகுதி 2)

 முதல் காதல் முதிர்ச்சியற்றது தான்.......

 ஆனால்...... அந்த முதல் காதல் தான் ....

            பலரின் மனதை முதிர்ச்சி அடைய செய்கிறது......
........................................................................................................................................
           என் முதல் காதல் கூட எனக்கு அப்படி ஒரு முதிர்ச்சியை தந்தது......
ஆனால் அந்த முதிர்ச்சியை நான் அடைய பல வருடங்கள் ஆனது....