நல்லவன்...(பாலா)
என் தலைப்பின் பெயரே என்னை பற்றி கூறும்
Monday 15 July 2013
கவிதை .... காவியம்
கவிதை
தான் எழுத நினைத்தேன் ....
உன் கண்களை பார்க்கும் முன் வரை ....
ஆனால் ....
ஒரு காவியமே படைத்துவிட்டேன் ....
அதில் நான் "காவியத் தலைவன் " ஆகிவிட்டேன் ...
என் காதலால் .....
உன்னை அதில் "காவியத் தலைவி" யாக்கிவிட்டேன்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment