Monday 15 July 2013

கவிதை .... காவியம்

 
                         
    
கவிதை தான் எழுத நினைத்தேன் ....
உன் கண்களை பார்க்கும் முன் வரை ....
ஆனால் ....
ஒரு காவியமே படைத்துவிட்டேன் ....
அதில் நான் "காவியத் தலைவன் " ஆகிவிட்டேன் ...
என்  காதலால் ..... 
உன்னை அதில் "காவியத் தலைவி" யாக்கிவிட்டேன்
 

No comments:

Post a Comment