முதல் காதல் முதிர்ச்சியற்றது தான்.......
ஆனால்...... அந்த முதல் காதல் தான் ....
பலரின் மனதை முதிர்ச்சி அடைய செய்கிறது......
........................................................................................................................................
என் முதல் காதல் கூட எனக்கு அப்படி ஒரு முதிர்ச்சியை தந்தது......
ஆனால் அந்த முதிர்ச்சியை நான் அடைய பல வருடங்கள் ஆனது....
என்னுடைய பள்ளி பருவ காதலை நான் நினைக்கும் போது என்னிடம் தோன்றும் புன்முறுவல் என் வெகுளி தனத்தலா? அல்லது என் காதலை நினைத்தா? என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை........
ஆனால் நான் அந்த காதலை நினைக்கும் போது என் மனம் இளகிவிடும்....இவ்வுலகை நான் மறந்து விடுவேன்.....என் கண் இமைகள் தானாக முடி கொள்ளும் .... எல்லாவற்றிற்கும் மேலாக .... அந்த பள்ளி பருவ காதலியின் முகம் என் கண் முன்னே தோன்றும்...... என்னால் இதற்கு மேல் எப்படி கூறுவது என்று தெரியவில்லை......ஆனால் அந்த அனுபவம் அருமையான ஒரு விடியலை போன்று என் மனதில் நிண்ட நேரத்திற்கு நிற்கும்..... ...
No comments:
Post a Comment